Tag: தூக்கிலிடப்பட்ட
ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி
ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி
ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி , சம்பவம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை கொதிக்க வைத்துள்ளது.
ஈரானில் தங்கி இருந்து ஈரானுடைய கட்டட வரைபடங்கள் மற்றும் அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி, இஸ்ரேல் மொஸாட்டுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் வழங்கிய ஆதாரங்களுக்கு பல மில்லியன் ரூபாய் நிதிகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவர் மேகொண்ட பண பரிவர்த்தனை விடயத்திலேயே அவர் சிக்கினார்.
ஈரான் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டு ,தற்போது தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் முக்கிய இராணுவ தளபதிகள் அதிகாரிகள், உயர் மட்டங்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மொஸாட் சம்பவங்களை நடத்தி வந்தது.
அதனை அடுத்து தமது நாட்டுக்குள் ,படைகளுக்குள் ஊடுருவிய இந்த கறுப்பாடுகள் யார் என்பதை, கண்டறியும் வேட்டையை ஈரான் உளவுத்துறை ஆரம்பித்தது .
அதன் ஒரு அங்கமாகவே இவர் நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு ,தற்பொழுது நீதிமன்ற நாள் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .
தனக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அந்த முக்கிய நபரை ஈரான் தூக்கிலிட்டதால் ,இஸ்ரேல் கொதித்துப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
கொல்கத்தாவில் காண்டஸ் என்பவரால் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்.நூற்று கணக்கன் மக்கள் சூழ்ந்திருக்க இவர் தூக்கிலிட படுகிறார் .
பாஜக பிரமுகர் தூக்கிலிட படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவர் பாஜக பிரமுகர் என தெரிவித்து பல சமூக சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்தார் என குற்றம் சாட்டி மக்கள் முன் வைக்கின்றனர் .
அதனாலேயே பாஜக பிரமுகர் இவ்வாறு மக்கள் பார்க்க தூக்கிலிட பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
மக்கள் முன்பாக பாஜக பிரமுகர் தூக்கிலிடப்பட்டார்
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால், இதுபோன்ற சம்பவத்தை நேரில் பார்த்த நீதிமன்றம் என்ன செய்கிறது? என்கின்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .
அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க வேண்டும் மற்றும் சட்டப்பூர்வமாக தூக்கு மேடையில் ஏற்ற வேண்டும் என் சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
இவர் தூக்கிலிட படும் காட்சிகள் நாம் பாரவியிட்ட பொழுது ,கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ,கழுத்தில் கயிறு மாட்டி ,தளி உரை பை ஒன்றினால் மறைக்க பட்டு அவர் தூக்கிலிட படுகிறார் .
மக்கள் சட்டத்தை தமது கையில் எடுத்து இவ்விதம் தூக்கு தண்டனை விதித்துள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இந்த சம்பவம் பாஜக பிரமுகர்களுக்கு விடுக்க பட்ட நேரடி அச்சறுத்தலாக காண படுகிறது .

















