Tag: துரோகி கருணா
என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
இலங்கை ராஜபக்ச குடும்பம் தன்னை பயன்படுத்தி விட்டு ,
தற்போது கைவிட்டு விட்டார்கள் என கருணா புலம்பியுள்ளார் .
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை காட்டி கொடுத்து ,
அந்த அமைப்பை முற்றாக அழித்து ,தேச துரோகம் செய்த கருணா
,இன்று அதே கொள்ளை கும்பலினால் கைவிட பட்டுள்ளார் .
மக்களின் ஏகபோக கதாநாயகனாக விளங்கிய ராஜபக்ஸ குடும்பம் ,
இலங்கை அரசியலில் இருந்து மக்களினால் துரத்தியடிக்க பட்ட நிலையில் ,
கருணா கைவிட பட்டுள்ளார் .
பிரபாகரனை காட்டி கொடுத்தவர் எங்களை மட்டும் என்ன விட்டு வைக்கவா
போகிறார் என்பதை, நன்கு உணர்ந்த ராஜபக்ச குடும்பம் ,கருணாவை ஓரத்திலேயே வைத்திருந்தது .
அவர்கள் கணக்கு நிலைதான் போல். இப்பொழுது அவர்களினால் கருணா கைவிட பட்டுள்ளார் .
என்னை கைவிட்டு விட்டார்கள் கருணா அழுகை
இந்த பக்கம் வந்தால் தமிழர்கள் அடிப்பார்கள் ,அந்த பக்கம் போனால் அவர்கள் உதைப்பார்கள் ,ஆதலால் கவலையில் போதையில் நன்றாக புரண்டு வருகிறாராம் .
இவ்வாறு போதையில் நான் மிதப்பதாக கருணாவே தெரிவித்துள்ள்ளார் ,
வீரத்தின் வேந்தனாக விளங்கிய கருணா ,போதையின்
அடிமையாக மாறிய கேவலம் .
வராலாற்று மாற்றங்கள் இப்படியும் நடக்கத்தான் செய்யும் என்பதற்கு ,
துரோகி கருணா உதாரணம் என கொதிக்கிறது தமிழர் தரப்பு .
- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்புby நிருபர் காவலன்
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடுby நிருபர் காவலன்
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடைby நிருபர் காவலன்
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகைby நிருபர் காவலன்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்by நிருபர் காவலன்
- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்by நிருபர் காவலன்
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்by நிருபர் காவலன்
- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்by நிருபர் காவலன்
- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்by நிருபர் காவலன்
- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்by நிருபர் காவலன்

















