தீயில் கருகி 52 பேர் மரணம்

Spread the love

தீயில் கருகி 52 பேர் மரணம்

பங்களாதேஷில் உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்ஜில் சிக்கி அங்கு பணியாற்றிய ஐம்பத்தி இரண்டு பேர் உடல் கருகி பலியாகினர்

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *