Tag: திருடர்கள் மின் கம்பத்தில்
திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்
திருடர்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தும் ,மக்களின் காட்சிகள் வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நுகோடையில் வீடுகளுக்கு காகிதம் மற்றும் இரும்பு கம்பிகள், சேகரிப்பவர்கள் போல செல்லும் இவர்கள் ,அங்குள்ள மக்கள் விபரங்களை சேகரிக்கின்றனர் .
வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் வேளை பார்த்து ,வீட்டுக்குள் நுழையும் இவர்கள் அங்கு திருட்டில் ஈடுபடுகின்றனர் .
இவ்விதமாக இவர்கள் திருட்டு வேலையை அவதானித்த மக்களினால் ,இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
மக்களினால் பிடிக்க பட்ட திருடர்கள், நீண்ட நேரமாக மின் கம்பத்தில் கட்டி வைக்க பட்டு,அவர்கள் மீது அகோர தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களை போல மேலும் பலர் இவ்வாறு உலாவுவதாகவும் ,மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது









