தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் போலீஸ் அதிகாரி ,ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

வவுனியா ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய காவல்துறை சார்யனே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் சடலம் காணப்படுவதாக, பொதுமகன் ஒருவர் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,காவல்துறைக்கு தகவல் வழங்க பட்டது .

விபத்தில் சிக்கி குறித்த காவல்துறை அதிகாரி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

No posts found.