Tag: தாக்கிய பொலிஸ்
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
அரசாங்கத்துக்கு எதிரானப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர
முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நேற்று (09) மோசமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸாருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
மக்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை
பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக
நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் அச்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர்
அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டுமென
பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது








