தலவாக்கலையில் கவிழ்த்த கார்
Posted in இலங்கை செய்திகள்

தலவாக்கலையில் கவிழ்த்த கார்

தலவாக்கலையில் கவிழ்த்த கார்

தலவாக்கலையில் கவிழ்த்த கார் அதிகரிக்கு பீதி விபத்துக்கள் சாரதியின் அலட்சியம் பயணிகள் அவதி தொடரும் விபத்தை தடுப்பது யார்.

இன்று தளவாக்கலை பகுதியில் கார் ஓன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது ..

நுவரலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதி வேகமாக பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலை ஓமோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது .

மலைப்பகுதியில் அதி வேகமாக கார்களைச் செலுத்தி சென்ற சாரதியே இவ்வாறு காரை கவிழ்த்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தக் காரினை சட்டத்தரணி ஒருவரை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவ்வேளை அவருக்கு பலமான பாதிப்புகள் இல்லாமல் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் தலைகீழாக கவிழ்ந்த போதும் பல மணக்காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.

நாட்டினுடைய நீதி நிர்வாகத்தை கட்டி காப்பதாக சொல்கின்ற இவ்வாறான சட்டத்தரணிகளை வீதி விதிமுறைகளை மீறி வேகமாக வாகனங்களை செலுத்துவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் 36,000 வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் 8க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

அவ்வாறான நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடரும் அதிகமான வாகன விபத்துக்களை இலங்கை அரசு எவ்வாறு தடுக்க போகிறது? அதற்கு மாற்று நடவடிக்கை என்ன..?

நாள்தோறும் பலியாகும் பல மக்களது உயிர்களை எவ்வாறு காப்பாற்ற போகிறார்கள், மீதி விபத்துக்களை எவ்வாறு தடுக்க போரால் என்பதே மீளவும் மீளவும் கேள்விகளாக எழுந்து நிற்கிறது.

பேருந்தில் பயணிக்க அச்சம் வீதியில் பயணிக்க அச்சம் அப்படியானால் ,மக்கள் என்ன செய்வது கேள்விகளோடு பீதியோடு அலைய வேண்டிய சூழலை இந்த விபத்துக்கள் ஏற்படுத்திக் காட்டுகின்றன.