Tag: ஜனாதிபதியினால் காணி உறுதிகள்
Posted in இலங்கை செய்திகள்
197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்க பட்டுள்ளன
Author: நிருபர் காவலன் Published Date: 12/02/2023
197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியினால் காணி உறுதிகள் வழங்க பட்டுள்ளன
வடக்கு மீள்குடியேற்ற கொடுப்பனவுகளில் 197 குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் அனுசரணையில் காணி உறுதிகள் விநியோகிக்கப்பட்டன.
வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் மற்றும் நிதி இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தலா 38,000. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய உள்நாட்டுப் போரின் போது பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய காணிகளை பூர்வீகக் குடிமக்களுக்கு
மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
No posts found.







