இவர்கள் சொல்வதை கேட்டால் அழுகை வரும்
Posted in வன்னி மைந்தன் உதவி

இவர்கள் சொல்வதை கேட்டால் அழுகை வரும்

இவர்கள் சொல்வதை கேட்டால் அழுகை வரும்

இவர்கள் சொல்வதை கேட்டால் அழுகை வரும் .வவுனியாவை சேர்ந்த வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு 16 ஆம் இலக்கத்தை சேர்ந்த மலச கூடம் அமைத்து வழங்க பட்டுள்ளது .

இந்த கழிப்பறை அமைக்க சுப்பிரமணியம் பெயரில் நோர்வையை சேர்ந்த அக்கா ஒருவர் அமைத்து கொடுத்துள்ளார் .அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=UV-hjn9bQ-I