Tag: சீனாவில்
சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை
சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை
சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை ,சீனாவின் பிளனட் பகுதியில் இடம் பெற்ற விடுப்பு சம்பவத்தை அடுத்து ஐந்து பேர் பலியாகியும் ,ஆறு பேர் காணாமல் போய் உள்ளதாக சீனா செய்திகள் தெரிவிக்கின்றன .
எரிவாய் மின்சக்தி அமைச்சு கூடத்தில் இடம்பெற்ற இந்த வெடி விபத்தின் பொழுதே 5 பேர் பலியாகியும் 6 பேர் காணாமல் போய் உள்ளதாகவும், அந்த நிறுவனம் பலர் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இங்கு இடம் பெற்ற விபத்து தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பான ,முழுமையான விவரங்கள் சில நாட்களில் வெளியாகும் என சீனா செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் சதி நடவடிக்கையா அல்லது திடீரென ஏற்பட்ட ஒரு விபத்து என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
19க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள் ,அவ்வாறு காயம் அடைந்தவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதில் சிலர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எறும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாள நிலையிலும், மருத்துவமனையில் தொடராக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விபத்துச் சம்பவம் சீனாவில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

- பச்சிளங்குழந்தை மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு

- பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்

- ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா உதவும் புட்டீன்

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெற ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை என்கிறார் டிரம்ப்

- குவைத் மீதான ஈரான் தாக்குதல்களை ரூபியோ கண்டிக்கிறார்










