Tag: சிலேபி
லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை
லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை
லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை வாசம் அளிக்க பட்டுள்ளதாக பிரிட்டன் டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .
லண்டனில் ஆலயத்தை நிறுவி அங்கு வரும் இலங்கை பெண்களை இலக்கு வைத்து ,பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் ,அத்துடன் அவர்களிடம் இருந்து 128.00 பவுண்டுகள் பெற்று சாமியார் ஏமாற்றியதாகவும் குற்றம் சுமத்த பட்டுள்ளது .
அந்த வழக்கு நீதிமன்றில் பல நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட பொழுது, சிலேபி சாமியார் முரளிகிரிஸ்னா லீலை சாமியார் என்ற விடயம் கண்டறிய பட்ட நிலையில் அவருக்கு ஏழு வருட சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவர் போன்ற சில சாமியார்கள் மக்களை ஏமாற்றி பண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற விடயம் மீளவும் ஒருமுறை இங்கு அம்பலமாகியுள்ளது,இது போலி சாமி மோசடியாளர்களுக்கு கொடுக்க பட்ட தக்க தண்டனையாக பார்க்க படுகிறது .
பிரபல உயர் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆயராகி வாதாடியா நிலையில் , இந்த வழக்கில் ஒரு திருப்பமாக விளங்கியுள்ளதுடன் , அப்பாவி மக்களை காப்பாற்றியுள்ளனர் .
இந்த வழக்கு போலி சாமியார்களுக்கு சூத்து மாத்து போலிகளுக்கும் சாட்டையடி என தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .
இதில் அழுத்தி ஆங்கிலத்தில் உள்ள செய்திகளை பார்க்க
.
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்

- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை

- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்

- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை









