Tag: சாராய கடை
717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்
717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்
717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய் உத்தரவு தமிழக மக்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
நடிகர் இளைய தளபதி விஜய்
நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் பதவி ஏற்ற மூன்றாம் நாளில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்து சதானை நிலை நாட்டியுள்ளார் .
இன்று மட்டும் சுமார் ஐம்பது சாராய கடைகள் அடித்து மூட பட்டுள்ளன .
மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை விஜய் மேற்கொள்வார் என எதிர் பார்க்க படுகிறது .
விஜய் நாள் தோறும் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கை
விஜய் நாள் தோறும் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கையை அடுத்து மக்கள் அவருக்கு அதிக வரவேற்பை வழங்கி வருகின்றனர் .
இப்படியே தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்தால் அவரே 30 ஆண்டுகள் முதல்வர் என்கின்றனர் மக்கள்.
- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- 200 வெளிநாட்டினர் கைது

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது

- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள செயல் இலங்கை அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவை தருவிக்க ,சாராய கடை நடத்துவதற்கான அனுமதி பாத்திரத்தை கோரியுளளார் .
அவரது கொறிக்கியை ஏற்றுக்கொண்ட ஆளும் அரசு ,அவருக்கு இரண்டு அனுமதி பத்திரங்கள் வழங்கி உள்ளதாம் .
அதனை இரண்டு கோடிக்கு அந்த தமிழ் அரசியல்வாதி ,சாராய கடை வார்த்தர்களிற்கு விற்பனை செய்துள்ளார் .
விலை போகும் தமிழ் அரசியல்வாதிகள்
மேற்படி சாராயக் கடை நடத்துவதற்கான அனுமதி பத்திரம் இரண்டு கோடிக்கு பெற்று கொண்டவர்கள் ,புத்த பிக்குவிடம் சிக்கிய நிலையில் ,அது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் காதுக்கு எட்டியுள்ளது .
அவர் அதனை உடைத்து வெளியிட்ட நிலையில் ,ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
காற்றில் பறந்த தமிழ் உரிமைகள்
தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பதாக பேசி கொள்ளும் ,தமிழ் அரசியல்வாதிகள் ,தமது குடும்ப பொருளாதாரத்தில் , நலனில் அக்கறை செலுத்தி ,மக்களை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
கட்டி கொடுப்பதும் ,கூட்டி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள சில தமிழ் எம்பிக்கள் செய்திடும் இவ்விதமான ,இழி செயல்கள் ஊடாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிநிலை ஏற்படுவதாக சுட்டி காட்ட படுகிறது .
எவர் எப்படி போனால் நமக்கு என்ன பணம் வந்தால் சரி மாப்புள்ள ,நீங்க சாராய கடையை திறவுங்கள் .
குடி மகன்கள் குடித்து விட்டு ,உங்களுத்தான் குடி மகன்கள் குத்துக்கரணம் அடித்து ஒட்டு போடுவார்கள் சாமியோ .
இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்
இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்
இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என கூறி தேர்தலில் போட்டியிட்டு ,வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற எம்பிக்கள் 2000 சாராய கடைகள் வைத்துள்ளது உள்ளது அம்பலமாகியுள்ளது .
மக்களின் பிரதிகள் தாம் என பேசி கொள்ளும் இவர்கள் ,மக்களை குடிகாரராக்கி ,அதில் பலகோடி பணத்தை சுருட்டி செல்வது அம்பலமாகியுள்ளது .
பல மக்களின் வாழ்வில் கண்ணீர் வாழ்வை எழுதி ,அவர்கள் கண்ணீரில் காசு உழைத்து ,சொகுசாக வாழும் இந்த எம்பிகளை அறிந்து ,மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் .
மேலும் இந்த கடைகளுக்கு அதனை செய்ய வேண்டும் ,என மக்கள் கொதிப்புடன் தெரிவித்து கொள்கின்றனர் .
இது தாங்க இலங்கை ஜனநாயகம் ,மக்கள் அறம் .இவர்கள் தான் மக்களின் சிறந்த தலைவர்கள் .கோயில் கட்டி கும்பிடனும் .
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இன்று 2,145 பேருக்கு கொரனோ தொற்று -= சாராய கடைகள் பூட்டு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை
சுமார் 2,145 பேராக உயர்வடைந்துள்ளது
வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டுப்படுத்த பயண தடைகள் விதிக்க பட்டுள்ளது
,எனினும் அவை தாண்டி இந்த நோயானது வேகமாக பரவி வருகிறது
சாராய கடைகள் பூட்டு
எதிர் வரும் இருபத்தி ஐந்தாம் திகதி முதல் சாராய கடைகள் அனைத்தும் அடித்து பூட்டுமாறு
உத்தர விட பட்டுள்ளது ,இதனால் குடி மகன்கள் பெரிதும் கலக்கத்தில் உறைந்துள்ளனர்

















