Tag: சாரதிகளுக்கு பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்
சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தல்
Author: நிருபர் காவலன் Published Date: 17/08/2023
சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தல்
பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹெரா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை தொடர்பில் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த பெரஹெரா நாளை (17) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இரவு 7.00 மணிக்கு பெல்லன்வில விகாரையில் ஆரம்பித்து வீதி உலா செல்லவுள்ளது.
இதன்படி நாளை முதல் 20ஆம் திகதி வரையில் இடம்பெறும் ஊர்வலத்தின் போது விகாரைக்கு அருகில் உள்ள வீதிகள் மூடப்படவுள்ளதால் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்by நிருபர் காவலன்
- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்குby நிருபர் காவலன்
- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனிby நிருபர் காவலன்
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்by நிருபர் காவலன்
- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானதுby நிருபர் காவலன்












