Tag: சரத்பொன்சேகா
விற்கும் முயற்சியில் அரசாங்கம் சரத்பொன்சேகா
விற்கும் முயற்சியில் அரசாங்கம் சரத்பொன்சேகா
மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதாக கூறிக்கொண்டு அவற்றை விற்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். நிறுவனங்கள நஷ்டமடைவதாகவே அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு நஷ்டமடைவதை தடுக்க வீண் செலவுக கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
அத்துடன் ஊழல்களை நிறுத்த வேண்டும். இதனை செய்யாவிட்டால் நாட்டை எந்த வழியிலும் முன்னேற்ற முடியாது.
அரச நிறுவனங்களை விற்று டொலர் தேடுவதற்கு முயற்சிக்கின்றனர். இது பிரச்சினைகளுக்குரியது என்றார்.
Featured
மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா
மிக கொடூரமான புலிகளை அழித்தேன் சரத்பொன்சேகா
உலகில் மிக கொடும் பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலை புலிகளை ,இலங்கையில் இருந்து முற்று முழுதாக அழித்துள்ளேன் என ,முன்னாள் இராணுவ தளபதியும் ,தமிழ் இன படுகொலையாழியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .
இறுதி போர் அண்மிக்கும் கால பகுதியில், சரத் பொன்சேகா தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ,உள்ளான நிலையில் உயிர் தப்பித்தார் .
மேலும் பலாலி விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட பொழுது மயிரிழையில், புலிகளின் பீரங்கி தாக்குதலில் இருந்து தப்பித்து சென்றார் .
அவ்வாறான அரச பயங்கரவாதத்தை புரிந்த சரத் பொன்சேகாவே புலிகளை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார் .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது














