எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது
Posted in இலங்கை செய்திகள்

எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது

எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது

எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது ,30000 மெட்ரிக் டன் எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிஎண்ணெய்

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிஎண்ணெய் சரக்கு ஒன்று இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளது.

30,000 மெட்ரிக் டன் எரிஎண்ணெயை ஏற்றி வந்த கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக சிலோன் பெட்ரோலியம்

கூட்டுத்தாபனத்தின் (CPC) நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு

அந்தக் கப்பல் நேற்று (12) வந்தடைந்ததுடன், கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்திற்கு எரிஎண்ணெயை மாற்றும் பணியும் ஏற்கனவே தொடங்கிவிட்டது.