Tag: கொரனோ
கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி
கொரனோ வெறிக்கு -அமெரிக்காவில் 2,705 மற்றும் பிரிட்டனில் 830 பேர் பலி
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் கொலை
வெறி தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,075
பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 164,440 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
இவர்களுடன் 29,606 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அவ்வாறே பிரிட்டனில் 830 பேர் பலியாகியும் 60,916 பேர் ஒரே நாளில் புதிய நோயாளார்களாக பாதிக்க பட்டுள்ளனர்
எதிர் வரும் நாட்களில் மரண எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கு மேல்
அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
மருத்துவமனைகள் நோயாளர்களினால் நிரம்பி வழிவதாக தெரிவிக்க படுகிறது
கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி
கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி
இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2,081 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 230,551 பேர் ஒரே நாளில் பாதிக்க
பட்டுள்ளனர் இவர்களுடன் 29,258 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 445 பேர் பலியாகியும் 57,725 பேர் பாதிக்க பட்டுள்ளன ,
இதுவே பிரிட்டனில் இதுவரை பாதிக்க பட்ட மக்கள் அதிக தொகையினை காண்பிக்கிறது
வரும் நாட்களில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி
புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வீரியம் கொண்ட வைரஸ்
நோயின் தாக்குதலில் சிக்கி எட்டு வயது சிறார் ஒருவரும் அதே போல
நூறுவயது முதியவர் ஒருவரும் புத்தாண்டு தினத்தில் பலியாகியுள்ளனர்
கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் பாதிக்க படுபவர்கள்
எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களாக உள்ளது
இதன் எதிரொலியாக மரணிப்பவர்கள் எண்ணிக்கையும்
அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது
கொரனோ வெறியாட்டம் =- அமெரிக்காவில் 2,028 மற்றும் பிரிட்டனில் 613 பேர் பலி
கொரனோ வெறியாட்டம் =- அமெரிக்காவில் 2,028 மற்றும் பிரிட்டனில் 613 பேர் பலி
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 2,028 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதே நாளில் 156,497 பாதிக்க
பட்டுள்ளனர் இவர்களுடன் சுமார் 29,179 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது , சமீப நாட்களில்
மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கு மேலானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,
இதனால் வரும் நாட்களில் உயிர்பலி அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
அதே போல பிரிட்டனில் 613பேர் பலியாகியுள்ளனர் ,53,285 பேர் ஒரே நாளில் மீளவும் பாதிக்க பட்டுள்ளனர் ,
பிரிட்டனினில் சமீப நாட்களாக பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
இதனால் இங்கும் மரணங்கள் அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கையில் 43 ஆயிரம் பேருக்கு கொரனோ
இலங்கையில் 43 ஆயிரம் பேருக்கு கொரனோ
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 597 பேர் நேற்று(31) அடையாளம்
காணப்பட்டுள்ளதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கமைய, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,299 ஆக
அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுடைய மேலும் 7,776 பேர் தொடர்ந்து
வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ள நிலையில், 35,329 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரனோ தாக்குதல் ஐவர் உயிரிழப்பு – மொத்த மரணம் 204 ஆக உயர்வு
கொரனோ தாக்குதல் ஐவர் உயிரிழப்பு – மொத்த மரணம் 204 ஆக உயர்வு
கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் ஐவர் (05) மரணமடைந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 204 ஆகும்.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (31.12.2020) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
- தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர்.. களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் 2020 டிசம்பர் 28ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய் அதிகரித்தமையால் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமையுடன் கொவிட் 19 நோய் தொற்று நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர்;. அம்பான்பொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என
- இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (National Institute of Infectious Diseases (NIID) ) மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர்
- 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையுடன் ஏற்பட்ட உக்கிரமான நுரையீரல் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 05 பிரதேசத்தைச் செர்ந்த 61 வயதான பெண் ஒருவர். கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 நோய்
- தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு ( National Institute of Infectious Diseases (NIID)) மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020
- டிசம்பர் 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் ஈரல் தொற்று மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர்.. கலேவெல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 30 ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நீரிழிவு சிக்கல் நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெல்மதுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் நபர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 2020 டிசம்பர் 30ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று இரத்தம் நஞ்சானமை மற்றும் நுரையீரல் நோய் நிலைமை என
- தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துரத்தி கொல்லும் கொரனோ – அமெரிக்காவில் 3,880 மற்றும் பிரிட்டனில் பேர் 981பலி
துரத்தி கொல்லும் கொரனோ – அமெரிக்காவில் 3,880 மற்றும் பிரிட்டனில் பேர் 981பலி
அமெரிக்காப்பிவைல் ஒரே நாளில் சுமார் 3,880 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 234,550 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதே போல பிரிட்டனில்
981 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் +50,023 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
பிரிட்டனில் இருந்து இருபது நாடுகளுக்கு பயணித்த மக்களுக்கு கொரனோ
தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த புதுவகையான வீரியமுள்ள வைரஸ் என குறிப்பிட பட்டுள்ளது
பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்
பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்
பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து
இருபது மில்லியன் மக்கள் சிவப்பு எச்சரிக்கை உள்ளாக்க பட்ட
பகுதிகளில் முழுமையாக முடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
இந்த முடக்கம் இடம்பெற்று வருகிறது ,முக்கிய வீதிகள் மக்கள்
பாவனைக்கு உட்படுத்தப்படாது முடக்க பட்டும் வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
கடந்த தினம் உசத்தை தொட்டுள்ளது இன்று மட்டும் சுமார் +53,135 பேர் ஒரே நாளில் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இதே நாளில் 414 பேர் பலியாகியுள்ளனர் தொடர்ந்து 4,191 பேர் மிக
ஆபத்தான நிலையில் உள்ளனர்
நோயின் தாக்குதலை அடுத்து 40 நாடுகளுக்கான விமான
சேவைகள்இரத்து செய்ய பட்டுள்ளதுடன் எல்லைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
குளிர்காலம் தொடங்குவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி
அமெரிக்காவை உலுப்பும் கொரனோ – ஒரே நாளில் 2,706 பேர் பலி
அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு கடந்த தினம் கொரனோ
நோயின் தாக்குதல் பல் மடங்காக அதிகரித்துள்ளது
ஒரே நாளில் சுமார் 2,706 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில்
புதிதாக 19,924,059 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து 28,920 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
டிசம்பர் முடிவதற்குள் ஐந்து லட்சம் மக்கள் பலியாவார்கள் என தெரிவிக்க
பட்ட நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்து செல்வது பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 357 பேர் மரணம் -,41,385 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,131 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 106,511 பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல பிரிட்டனில் 357 பேர் பலியாகியுள்ளனர் ,41,385 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,பிரிட்டனில் வளமையை விட இதுவே அதிக தொகையில் பாதிக்க பட்ட நாளாக மாற்றம் பெற்றுள்ளது
குளிர் காலம் தொடர்வதால இழப்புக்கள் ,மற்றும் தொற்றுக்கள்
அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
சீனாவில் குவான் பகுதியில் கொரனோ நோயை அம்பல படுத்திய ஊடக நபருக்கு 4 வருடம் சிறை
சீனாவில் குவான் பகுதியில் கொரனோ நோயை அம்பல படுத்திய ஊடக நபருக்கு 4 வருடம் சிறை
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவை குவான் பகுதியில் பரவிய
விடயத்தை அம்பல படுத்திய சீனாவின் முன்னாள் லோயரும் ஊடக நபருமாக
விளங்கிய Zhang Zhan, 37, பெண் ஒருவர் நான்கு வருடம் சிறையில் அடைக்க பட்டுள்ளார்
இவர் நாட்டுக்கு எதிரான அவதூறு பரப்புதலில் ஈடுபட்டார் என
குற்றம் சுமத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ பரவல் எதிரொலி – முடங்கிய கொழும்பின் சில பகுதி
கொரனோ பரவல் எதிரொலி – முடங்கிய கொழும்பின் சில பகுதி
கொழும்பு 09- வேலுவனாராம வீதி பகுதியானது, நேற்று(26)
நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக
அறிவிக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இப்பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பலர் அடையாளம்
காணப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய வாலிபன் – தேடும் பொலிஸ்
கொரனோ நோயுடன் தப்பி ஓடிய வாலிபன் – தேடும் பொலிஸ்
சப்புகஸ்கந்த- மாகொல வடக்கு, தேவாலய வீதியில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொவிட் தொற்றாளராக
அடையாளம் காணப்பட்ட நபரொருவர் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அறிக்கை கிடைக்கும் வரை வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த மேற்படி நபர்,
அறிக்கையின் பிரகாரம் தொற்று உறுதியாகியுள்ளதை அறிந்தவுடன் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
22 வயதுடைய நிமேஸ் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்: 071-8591599, 011-2400315, 011-2433333, 119
அமெரிக்காவில் 1,377 மற்றும் பிரிட்டனில் 210 பேர் கொரனோ நோயல்ல மரணம்
அமெரிக்காவில் 1,377 மற்றும் பிரிட்டனில் 210 பேர் கொரனோ நோயல்ல மரணம்
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தி பரவி விரும் கொரனோ வைரஸ்
நோயில் சிக்கி அமெரிக்காவில் 1,377 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே 143,225
பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவர்களுடன் 28,582 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதே போல பிரிட்டனில் 210 பேர் பலியாகியுள்ளனர் ,இது கடந்த நாட்களை விட வீழ்ச்சியை எடுத்து காட்டுகிறது எனினும் இதே நாளில் 34,693 பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் 1,529 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
வரும் நோயானது மீளவும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரபல ஆடைத்தொழிற்சாலையில் 28 பேருக்கு கொரனோ
பிரபல ஆடைத்தொழிற்சாலையில் 28 பேருக்கு கொரனோ
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் (24) 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் நேற்று (25) கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு
தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் 1,197 மற்றும் பிரிட்டனில் 570 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாங்குதலில் சிக்கி
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,197 பேர் பலியாகியுள்ளதுடன் புதிதாக அதே நாளில் 98,840 பாதிக்க பட்டுள்ளனர்
இதே போல பிரிட்டனில் 570 பேர் பலியாகியும் 32,725 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தடுப்பூசிகள் கண்டு பிடிக்க பட்டு ஆறு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு போட பட்டுள்ள பொழுதும் வீரியம்
கொண்டுள்ள இந்த நோயானது புதிய வடிவில் பரவி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவில் 2,828 மற்றும் – பிரிட்டனில் 574 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் 2,828 மற்றும் – பிரிட்டனில் 574 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி 577
பேர் பலியாகியுள்ளனர் மேலும் 39,036 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 2,828 பேர் பலியாகியும் புதிதாக ஒரே நாளில்
191,708 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
எதிர்வரும் மாதத்திற்குள் மேலும் இதன் உயிர் பலி இழப்புக்கள் அதிகமாகும் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி
இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரா அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் பல பகுதிகள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டு
இராணுவம் காவல்துறையினர் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்
எமது நாட்டில் இந்த நோயின் தாக்கம் அறவே இல்லை என தேர்தலின்
பொழுது தெரிவித்த கோட்டா அரசு இன்று பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளதும்
சொற்ப மக்களே பலியாகி வருகின்றனர் என தெரிவித்து வருவது நகைப்பிற்கு இடமாக மாறியுள்ளது
கொரனோ கொலைவெறி -அமெரிக்காவில் 3,098 பேர் பலி -பிரிட்டனில் 744 பேர் பலி
கொரனோ கொலைவெறி -அமெரிக்காவில் 3,098 பேர் பலி -பிரிட்டனில் 744 பேர் பலி
இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,098 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 203,467 பேர் புதிதாக ஒரே நாளில்
பாதிக்க பட்டுள்ளனர் ,இதைவிட 28,693 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இதே போல பிரிட்டனில் 744 பேர் பலியாகியும் 39,237 பேர் பாதிக்க பட்டுள்ளனர் 1,529 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்த நோயின் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் நத்தார் தினத்திற்கு
பின்னர் முழு அடித்து பூட்டும் நிகழ்வுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது
இதன் காரணத்தால் பலசரக்கு அங்காடிகளில் மக்கள் பெரும்
தொகையில் சென்று பொருட்களை அள்ளி செல்வதை அவதானிக்க முடிகிறது






