கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்

கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.