Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் சூடு பிடித்துள்ள நிலையில் சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என மிரட்டல் விடுக்க பட்டுள்ளது .

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என அந்த கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது .

தமது கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என அடித்து கூற பட்டுள்ளது .