உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு

உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு

உக்கிரேனில் கடும்யுத்தம் ஆயுதங்கள் அழிப்பு ,ரஷ்யா படைகள் தெரிவிப்போம்

கடந்த சில தினங்களாக சுக்கிரேன் மற்றும் ரகசிய பணிகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது.

ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்தல்

இந்த யுத்தத்தில் உக்கிரேடைய மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் அதிகளவான சேதங்கள் உயிர்பலிகள் மனித காயங்கள் என ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

நீண்ட துர ஏவுகணைகள் மற்றும் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதிலே கணிசமான பாதிப்புகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்கிரேனுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் ,இந்த திடீர் யுத்தம் இடம்பெற்றுள்ளது மிகப்பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது .

என்று முடியும் உக்கிரேன் ரஷ்யா யுத்தம் என்பதே, உலக மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் போர் முடிவதாக தெரியவில்லை தொடர்ந்தும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது.