மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்
Posted in இலங்கை செய்திகள்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர் ,தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள் பவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த நிலைமை, நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நிவ்வெளி வாக்களிப்பு நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.

தேயிலை தொழிற்சாலையின் மேல் மாடியில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தமையால், அந்த படிகடிகளில் ஏறமுடியாத வயது முதிந்தவர்கள், பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.