Tag: ஈழ மக்கள் வாழ்வு
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 20/01/2024
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் என ஆளும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் ஈழ மக்களுக்கு தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய அரசியல் வாதியாக விளங்கி வரும் சாணக்கியனிடம் இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்துள்ளது .
இதே திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஈழ தமிழர் கூண்டோடு அழிக்க பட்டு அந்த விடுதலை இனம் காணாமல் ஆக்க பட்டது .
ஈழ மக்கள் வாழ்வு சிறக்கும் தமிழக அரசு ஈழ மக்களுக்கு தெரிவிப்பு
அவ்வாறான நிலையில் தற்போது ஈழ தமிழர்கள் வாழ்வு சிறக்கும் என கொறட்டை விட்டு உறங்கும்ஆளும் தமிழக அரசு தெரிவித்துள்ளது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது .
நாம் தமிழர் கட்சி அச்சம் இதன் ஊடக தமிழக அரசிடம் இருந்து பிரதி பலித்துள்ளதை இவை காண்பிக்கின்றன .
- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது
- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்
- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்
- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி
- ஜி.சி.இ.ஓ.எல் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது
- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

















