Tag: இளைஞனின் சடலம்
Posted in இலங்கை செய்திகள்
நடு வீதியில் கிடந்த இளைஞனின் சடலம்
Author: நிருபர் காவலன் Published Date: 12/08/2023
நடு வீதியில் கிடந்த இளைஞனின் சடலம்
பதுளை – மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் இன்று (12) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பதுலுஓயா, எவெந்தாவ பகுதியை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே நந்தன குமார என்ற 26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நடு வீதியில் கிடந்த இளைஞனின் சடலம்
இறந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானையின் தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இந்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி
by நிருபர் காவலன் - அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
by நிருபர் காவலன் - அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து
by நிருபர் காவலன் - விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி
by நிருபர் காவலன் - ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
by நிருபர் காவலன்







