இலங்கை பேரூந்து டிப்போகள் மூட நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பேரூந்து டிப்போக்கள் மூட நடவடிக்கை

இலங்கை பேரூந்து டிப்போகள் மூட நடவடிக்கை

இலங்கையில் அரச பேரூந்து டிப்போக்கள் நாற்பது அடித்து மூட பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

முன்னாள் ராஜபக்ச ஆட்சியாளர்களினால் ,கொள்ளையடிக்க பட்ட நிலையியல் ,பலத்த பொருளாதாரத்தில் சரிவை சந்தித்த இலங்கையால் ,மீளவும் எழுந்திட முடியா நிலையில் தத்தளித்து வருகிறது .

அதனால் தற்போது இந்த பேரவலம் ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் உள்ள 130 டிப்போக்களில் நாற்பது மூடும் நிலையில் உள்ளதான தகவல் ,இலங்கையன் எதிர்காலம் சோமாலியாவாக மாற போவதை கட்டியம் இடுகிறது .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அரச பேரூந்துகளில் பயணிப்பது ஆபத்து

இலங்கையில் அரச பேரூந்துகளில் பயணிப்பது ஆபத்து

இலங்கையில் அரச பேருந்துகளில் பயணிப்பது ஆபத்து என்பதை குறிக்கும் புதிய தகவல் வெளியாகியுள்ளது

சமீபத்தில் இடம்பெற்ற அரச பேரூந்து ஒன்றின் விபத்து தொடர்பான விசாரணைகளில் அதன் பராமரிப்பு மிக

தவறான முறையில் இருந்துள்ளது .

அதாவது உரிய பராமரிப்புக்கு உட்படுத்தாது பல குறைபாடுகளுடன் பேரூந்து சேவையில் ஈடுபடுத்த

பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது

அந்த பேரூந்து விபத்தில் ஒன்பது பேர் பலியாகியும் சுமார் 40 பேர் படு காய மடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது

இவ்வாறான நிலையில் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதால் அதில் மக்கள் பயணிப்பது ஆபத்தான ஒன்று என ஐயம் வெளியிடப்பட்டுள்ளது