இலங்கையில் அரச பேரூந்துகளில் பயணிப்பது ஆபத்து
இலங்கையில் அரச பேருந்துகளில் பயணிப்பது ஆபத்து என்பதை குறிக்கும் புதிய தகவல் வெளியாகியுள்ளது
சமீபத்தில் இடம்பெற்ற அரச பேரூந்து ஒன்றின் விபத்து தொடர்பான விசாரணைகளில் அதன் பராமரிப்பு மிக
தவறான முறையில் இருந்துள்ளது .
அதாவது உரிய பராமரிப்புக்கு உட்படுத்தாது பல குறைபாடுகளுடன் பேரூந்து சேவையில் ஈடுபடுத்த
பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது
அந்த பேரூந்து விபத்தில் ஒன்பது பேர் பலியாகியும் சுமார் 40 பேர் படு காய மடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இவ்வாறான நிலையில் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதால் அதில் மக்கள் பயணிப்பது ஆபத்தான ஒன்று என ஐயம் வெளியிடப்பட்டுள்ளது