மகள் முன் இறந்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகள் முன் இறந்த தந்தை

மகள் முன் இறந்த தந்தை

மகள் முன் இறந்த தந்தை , ஒருவர் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கே காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிறகு வீதியில் இடம் பெற்ற விபத்தொண்டில் ஒன்றாக பயணித்த தந்தை மகள் முன்பாக தந்தை நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


ராக் ஒன்று மோட்டார் சைக்கிள் சென்ற தந்தை மகளை தாக்கியது.

இதன் பொழுது தந்தை அந்த ட்ரக்கில் நசை உண்டு இறந்த சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நசிந்து பலியான தந்தை மக்கள் முன் நடந்த அகோரம்

53 வயது உடைய நபரை மகள் முன்னால் நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை

வாகன சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே இந்த அப்பாவி உயிர் உண்டு பறிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்கள் செய்திகள் பரவி வருகிறது

விழிப்புணர்வு அற்ற தேசமாகவும் சட்டங்கள் இறுக்கப்படாத நிலையிலுமே இந்த விபத்துக்கள் தொடராக இடம்பெற காரணமாக உள்ளது இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது.

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
Posted in இலங்கை செய்திகள்

மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை

மகளின் திருமண நாளன்று இறந்த தந்தை

இலங்கை நாவலபிட்டியை சேர்ந்த முஸ்லீம் தந்தை ஒருவர் தனது மகளின் திருமண நாளன்று பலியாகியுள்ளார் .

திருமண மண்டபத்திற்கு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த, 62 வயது தந்தை ,மோட்டார் சைக்கிள் செலுத்தி கொண்டிருந்தார் .

அப்பொழுது நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார் .மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் எதிர் திசையில் பயணித்துள்ளார் .

இதனை கண்காணித்த காவல்துறையினர் ,அவரை வழிமறித்து ,ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் மனைவி கண்முன்னே கணவன் இறந்து விட்டார் .

இந்த சம்பவம் திருமண தம்பதிகளுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.