Tag: இருளில் மூழ்கிய கிராமம்
Posted in இலங்கை செய்திகள்
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
இலங்கை பண்டாரகம பகுதியில் உள்ள மின்சாரா ரான்ஸ்பார்மர் ஒன்றுடன் வாகனம் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அந்த ரான்ஸ்பார்மர் செயல் இழந்தது .
இந்த மின்சார ரான்ஸ்பார்மர் செயல் இழந்த நிலையில் ,அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின .
மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
வண்டியில் பயணித்த சாரதி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு









