மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்

மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்
Spread the love

மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்

இலங்கை பண்டாரகம பகுதியில் உள்ள மின்சாரா ரான்ஸ்பார்மர் ஒன்றுடன் வாகனம் ஒன்று மோதி சிதறியது .

இதன் பொழுது அந்த ரான்ஸ்பார்மர் செயல் இழந்தது .

இந்த மின்சார ரான்ஸ்பார்மர் செயல் இழந்த நிலையில் ,அதனை சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கின .

மின் கம்பத்துடன் மோதிய வாகனம் இருளில் மூழ்கிய கிராமம்

வண்டியில் பயணித்த சாரதி உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Leave a Reply