Tag: இராணுவ தளபதிகள் வழககை
Posted in இலங்கை செய்திகள்
இராணுவ தளபதிகள் வழக்கை மூடிவிட உத்தரவிட்ட கோட்டா
Author: நிருபர் காவலன் Published Date: 28/01/2020 Leave a Comment on இராணுவ தளபதிகள் வழக்கை மூடிவிட உத்தரவிட்ட கோட்டா
இராணுவ தளபதிகள் வழக்கை மூடிவிட உத்தரவிட்ட கோட்டா
அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிராக மேல்
நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்கை இடைநிறுத்துமாறு அரசியல்
பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளால் பல் வேறு
அசௌகரியர்களை எதிர்நோக்கியுள்ளதாக அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க
ஆகியோர் முன்வைத்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்திய பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






