Tag: இராணுவ சடலங்கள்
கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்
கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்
காசா பகுதியை நோக்கி முன்னேறி சென்ற இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
கவச படைகளை முன் நிறுத்தி படை நகர்வை மேற்கொண்ட ,
இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு அணிகளை இலக்கு வைத்து அல்கஸாம் படை பிரிவு வழிமறித்து தாக்கின .
இந்த தாக்குதலில் முக்கிய மெர்க்கவா டாங்கிகள் ,படை ,காவிகள் ,புல்டோசர்கள் ,கவச வாகனங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
இந்த போர்வாகனங்கள் தீயில் எரிந்து வெடித்து சிதறுவதும் .
காணப்படுகின்றன .
கொத்தாக குவிக்க பட்ட இஸ்ரேல் இராணுவ சடலங்கள்
அவ்வேளை அந்த வண்டிகளுக்கு உள்ளே இருந்தவர்கள் பலியாகியுள்ளனர் .
கட்டடங்களில் மறைப்பு எடுத்து சென்ற இராணுவத்தினர் மீதும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன ,அதில் குவியலாக அந்த இடத்திலேயே இஸ்ரேல் படைகள் பலியாகியுள்ளனர் .
பலியான இராணுவ உடல்கள் மேல் ஏறி நின்று ஹமாஸ் படைகள் தமது கொடிகளை சத்தம்
இட்ட படி ஆடி வெற்றியை பகிர்கின்றனர் . .
மேலும் இஸ்ரேல் இராணுவம் எடுத்து வந்த முக்கிய நவீன ஆயுத தளபாடங்களை மீட்டு செல்ல படுகின்றன
உயிரோடு துடித்து கொண்டிருக்கும் சிப்பாய்கள் தீ வைத்து எரிக்க படுகின்றன .சிலர் மீது வெட்டு தாக்குதலும் மேற்கொள்ள படுகின்றன .
இவ்வாறன காட்சிகளை ஹமாஸ் படைகள் வெளிட்டு பர பரப்பை ஏற்படுத்தி உள்ளன .
இந்த காட்சிகளை மக்கள் பார்வை இட்ட மக்கள் கொந்தளித்து ஆட்சியாளர்களுக்கு எதிராக திசை திரும்பியுள்ளனர்
அந்த கொடூர காட்சிகளை இங்கே இணைக்க முடியாத நிலையில் அவற்றை தவிர்த்து விடுகிறோம் .
இந்த காட்சிகளை பகிர்ந்து அரபு மக்கள் மகிழ்ச்சில்
ஹமாஸ் வெற்றியின் நாயகர்கள் என அந்த மக்கள் முழக்கமிட்டு மகிழ்கின்றனர்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது
- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது
- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது




















