Tag: இராணுவத்தை அரசு
Posted in இலங்கை செய்திகள்
இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது – சரத்பொன்சேகா பேச்சு
Author: நலன் விரும்பி Published Date: 14/02/2021 Leave a Comment on இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது – சரத்பொன்சேகா பேச்சு
இராணுவத்தை அரசு காட்டிகொடுக்காது – சரத்பொன்சேகா பேச்சு
காட்டிக்கொடுக்காத அரசு
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் , தமிழ் இனப்
படுகொலையாழியுமான சரத் பொன்சேகா எந்த ஒரு நாடும் தமது இராணுவத்தை காட்டி கொடுக்காது என சூளுரைத்துள்ளார்
லண்டனில் இயங்கிய கஞ்சா கபே -புகுந்த போலீஸ்
ஐக்கியநாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பான
போர்குற்ற விசாரணைகள் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி
விடயத்தை பொன்சேகா தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
எதிரி
எதிரி,எப்பொழுதும் எதிர் சதி வேலைகளை செய்து கொண்டிருப்பான் என்பது ,இவர்களின் இந்த நகர்வுகள் ஊடாக தமிழர் தரப்பு செய்திகளாக கூர்ந்து கவனிக்க முடிகிறது






