Tag: இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
Posted in இலங்கை செய்திகள்
விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/09/2023
விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
விருந்துபசாரத்தில் உணவருந்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே இவ்வாறு சனிக்கிழமை (02) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்
கேகாலையில் இடம்பெற்ற வைபவமொன்றுக்கு பின்னர், அங்கு நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதன் பின்னரே திடீரென சுகயீனமடைந்துள்ளார்.
உணவு ஒவ்வாமையால் திடீரென சுகயீனமடைந்து இருக்கலாம் என்று தெரிவித்துள்ள பொலிஸார், விருந்துபசாரத்தில் உணவு சமைத்தவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
- காய்கறி விலைகள் மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கோட்டாபயவின் ரிட் மனு இன்று விசாரணைby நிருபர் காவலன்
- 9400 கோடி அனுரா அரசு மோசடி நாட்டம் என கணக்கு காட்டல்by நிருபர் காவலன்
- மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறைby நிருபர் காவலன்
- சுரேஷ் சல்லே நிர்வாணப்படுத்தி அத்து மீறல் சோதனைby நிருபர் காவலன்












