Tag: இரண்டு பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/09/2023
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
சிலரால் தாக்கப்பட்டதில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குருதெனிய வீதியில் நேற்று (17ஆம் திகதி) இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இருவரும் கடமைகளை முடித்துக் கொண்டு குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பா
- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது
by நிருபர் காவலன் - பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
by நிருபர் காவலன் - விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்
by நிருபர் காவலன் - அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்
by நிருபர் காவலன் - 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி
by நிருபர் காவலன்







