Tag: இரண்டு பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/09/2023
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
சிலரால் தாக்கப்பட்டதில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குருதெனிய வீதியில் நேற்று (17ஆம் திகதி) இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயம்
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இருவரும் கடமைகளை முடித்துக் கொண்டு குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பா
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்
by நிருபர் காவலன் - மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை
by நிருபர் காவலன் - பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்
by நிருபர் காவலன் - இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்
by நிருபர் காவலன்







