Tag: இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர்
இடிந்து விழுந்த சுவர் வீட்டில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டை கொடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சுவர்கள் திடீரென உடைந்து விழுந்ததில் ,அங்கு தங்கியிருந்த மூவர் காயமடைந்துள்ளார் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி , இடிந்து விழுந்து இந்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய கடுமையான காற்ற்று உடைந்து வீழ்ந்த சுவர்
இரவு மழையுடன் கூடிய கடுமையான காற்றினால் ,இந்த சுவர் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டின் சுவர் என்பது கலவை முறையற்ற முறையில் கட்டப்பட்ட வையாகும்.
அவ்வாறு இருந்தும் அடுத்த புயல் மலைக்கு இந்த சுவர் இடிந்து விழுகிறது என்றால் அவர் கட்டுமான பணியாளர்கள் மத்தியில் அவர்களுக்கு சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
முறையற்ற கலவை காணப்பட்டன அடுத்த இந்த சுவர் இடிந்து விழுந்திருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
புயல் அடித்து விட்டு சுவர் இடிந்தது
புயல் அடித்து விட்டு சுவர் இடிந்து விழும நிலையில் ,வீடு கட்டப்பட்டுள்ளது என்றால், கட்டுமான பணியாளர்கள் தமது கலவையை முறையாக பின்பற்றாத நிலையில் ,இவை இடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் இலங்கை தமிழர் பகுதியில் பல பரபரப்பையும் பீதியை ஏற்படுத்தி இருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது










