Tag: ஆபத்தான
ஆபத்தான ஆயுத அமைப்புகளுக்குத் தடை
ஆபத்தான ஆயுத அமைப்புகளுக்குத் தடை
ஆபத்தான ஆயுத அமைப்புகளுக்குத் தடை ,அணுசக்தி அல்லாத நாடுகளுக்கு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட எதிர்மறை பாதுகாப்பு உத்தரவாதங்களை இலங்கை ஆதரிப்பதாகவும், குறிப்பாக மத்திய கிழக்கில் அணு ஆயுதம்
இல்லாத மண்டலங்களை நிறுவுவதற்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 58ஆவது அமர்வில், ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டின் உயர்மட்டப் பிரிவில் பங்கேற்றபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எடுத்துரைத்த அமைச்சர், புவிசார் அரசியல்
பதட்டங்களுக்கு மத்தியில் பலதரப்பு செயல்முறைகளில் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் நீண்டகால ஆயுதக் குறைப்பு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் நாடு
இணைந்ததையும், 2023ஆம் ஆண்டில் விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரித்ததையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆயுதத் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளியை இராணுவமயமாக்குதல் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து கவலைகளை எழுப்பிய அவர், ஆபத்தான ஆயுத அமைப்புகளைத் தடை
செய்வதற்கும் விண்வெளியில் ஆயுதப் போட்டியைத் தடுப்பதற்கும் சட்டப்பூர்வமாக பிணைக்கும் கருவிக்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில்
நாடு ஆபத்தான பாதையில் ரணில் ,நாடு மிக ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருப்பதாக குண்டு ஒன்றை போட்டு இருக்கிறார்.
எமது நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமாக இருந்தால் , வரி அதிகரிப்பதற்காகவே நாட்டையும் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பலப்படுத்த முடியுமென ரணில் விக்கிரமசிங்க தேர்தல் கூட்ட பரப்புரையின் போது தெரிவித்துள்ளார் .
சர்வதேச நாணய நிதியம் வரிக்குறைப்பை அதிகரிக்கப்பட்ட வேண்டும் என்கின்ற பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து கடனை வழங்கி இருந்தது.
தேர்தலை மையமாக வைத்து நடவடிக்கையில் ரணில் அரசாட்சி ஈடுபட்டது அதனை அடுத்து தற்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதனுடைய நோக்கம் தேர்தல் முடிவுற்றதும் அதில் மிகவும் அதிகரிக்கப்பட்டு மக்களது தலைகள் மீது பொருளாதார சுமைகள் விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப்படும் என்பதாய் அவரது பேச்சாக அமைகின்றது.
கோடிகளை கொள்ளையடித்து தமது கோட்டைகளை பலப்படுத்தி சுகபோக வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்ற அரசியல் வாதிகளுக்கு மக்கள் தொடர்பாக அக்கறை இல்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

- கனடாவில் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக போராட்டம்

- காசா உதவிக் கப்பல்களை இஸ்ரேல் இடைமறிப்பு துருக்கி கண்டனம்

- கடல் கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா கடற்படை டிரம்ப்

- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- ஜெர்மனியில் இருந்து 5000 அமெரிக்கா துருப்பு விலகல்

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்










