வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
Posted in இலங்கை செய்திகள்

வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

நேற்று (07) மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர், மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள புவியியல் அளவீடு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.