ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் மீது தொடுத்த ,
ஆக்கிரமிப்பு போரில் சிக்கி துவரை 220,000
இராணுவம் பலியாகியுள்ளனர் என பிரிட்டன் ,
பாதுகாப்பபு மந்திரி தெரிவித்துள்ளார் .

இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ரஷ்யா வாடகை இராணுவத்தை சேர்ந்த ,
நாற்பது ஆயிரம் முதல் அறுபது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்கிறது .

மேலும் உக்ரைன் முன்னரங்க போர்முனையில் இடம்பெறும் தாக்குதல்களில்,
நாள் தோறும் 1,500 ரஷ்யா படைகள் பலியாகி வருகின்றனர் என்கின்ற,
கூடுதல் தகவலையும் பிரிட்டன் வெளியிட்டுள்ளது .

ரஷ்ய இராணுவத்தினர் 220 000 பேர் பலி பிரிட்டன் அறிவிப்பு

முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தினரை எதிர்கொண்டு ,
போரில் வெற்றி பெற எமக்கு நான்காவது சந்ததி விமானங்கள் ,
அவசரமாக தேவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு
கோரிக்கை விடுத்துள்ளது .

காலத்தை வீணடிக்காது உடனே இவ்வகையான விமானங்களை ,
மேற்குலக நாடுகள்தத்துவ வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது .

ரஷ்யா வழமைக்குமாறாக கடந்த தினம் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை அகோரமாக மேற்கொண்டுள்ளது .

இந்த தாக்குதலில் ஏழு அப்பாவி மக்கள் பலியாகியும் ,
வாழ்விடங்கள் என்பன சேதமாகியுள்ளன .
தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

உக்கிரைன் கிழக்கு பகுதிகளில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த சில தினங்களில் மட்டும் உக்கிரைன் படைகள் நடத்திய தாக்குதலில்
1,100 ரஷ்ய இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும் 1500 பேர் காயமடைந்துள்ளதாக காமடி நடிகரான உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார் .

ரஸ்யாவின் இழப்பை அதிக படுத்தி கூறும் இவரது கண்கள்,
சிவந்த நிலையிலும் ,பலத்த கோபமடைந்த நிலையில் பேச்சு அமைந்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தினருக்கு அங்கு இழப்புக்கள் ஏற்படவில்லை ,
தாமே வெற்றியாளர்கள் என்றால் ஒரு நாட்டு அதிபரின் கண்கள் கலங்குவது ஏன் ,வார்த்தைகள் கோபமாக கொப்பளிப்பது ஏன் என்கின்ற கேள்வி எழுகிறது

.ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு

இவரது உடல் மொழி உளவு பார்வையுடன் உற்று நோக்கினால் .
உக்கிரைன் இராணுவதத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,
என்பது தெரிகிறது .

மேலும் ரஸ்யாவுக்கு பலத்த தோல்வி என மேற்குலக ஊடகங்கள்
போட்டி போட்டு முழக்கி வருவதில் இருந்தும், தெரிந்துகொள்ள முடிகிறது .

ஆயுதங்களை உடனே தாருங்கள் என ஜெலன்ஸி ஒப்பாரி வைக்கின்றார் என்றால் ,ரஷ்ய திட்டமிட்ட படி , உக்கிரனை சட்னி போடுகிறது என்பதாகவே பார்க்க முடிகிறது .

காமடி நடிகரான ஜெலன்ஸி உக்கிரேன் போரின் இறுதியில், மக்களினால்
கோமாளி நடிகர் என விரட்டி அடிக்க போகிறார் என்பதும் ,
அவரது அனுபவம் அற்ற அரசியல் நகர்வும் ,
இராணுவ நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன .