Tag: யாழ் மருத்துவமனை
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது
யாழ் மருத்துவமனை காய்ச்சல் நோயாளியை ஊமையாக்கியது ,மட்டும் அல்ல காதும் கேட்காது செவிடாக்கியுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காய்ச்சல் நோயால் பாதிக்க பட்டு மருத்துவமனைக்கு சென்ற ஐந்து வயது ஆண் பிள்ளை ஒருவரை இன்று காது ,மற்றும் வாய் பேச முடியாது ஊமையாக்கியுள்ளது யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை .
தாம் எவ்வாறு ,பாதிப்பிற்கு உள்ளாகினோம் என மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர் .
சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து நடத்த பட்டதில் அந்த சிறுவன் பாதிப்பிற்கு உள்ளாகினான் .
தற்போது இந்த குடும்பம் ஜெர்மனியில் உள்ளதாக அந்த உறவு உறவினர்கள் டிக் டாக் லைவ் click here tiktok கருத்து தெரிவித்து இருந்தார்
நாள்தோறும் வெளியாகி வரும் இவ்வாறான பாதிக்க பட்ட மக்கள் கருத்துக்கள் ஊடக ,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவ மாபியாக்கள் செயலாற்றி வந்துள்ளனர் என்பதை மேற்படி விடயம் அம்பலப் படுத்தியுள்ளது .
நோயாளியாக சென்ற ஐந்து வயது சிறுவன் இன்று வாய் பேச முடியது, காது கேட்க முடியா நிலையில் உள்ள செயல் கண்டு ,அந்த குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
மருத்துவர்களை கடவுளாக மதிக்கும் இந்தவேளையில் ,யாழ்போதன் வைத்தியசாலையில் பணிபுரியும் சில மருத்துவர்கள் மேற்கொண்ட ,இவ்வாறான இழிவான செயல் கண்டு உலக தமிழினம் வெட்கி தலைகுனிகிறது .
வாழவேண்டிய ஒரு பிள்ளையின் எதிர்காலத்தை சூனியமாகியுள்ளது ,இந்த மருத்துவ மாபியாக்கள் பணக்கொள்ளை ,என்ற விடயமே இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- பிரிட்டன் பிரதம்ர் பதிவி விலகல்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது











