இலங்கையில் 2000 எம்பிகள் சாராய கடை முதலாளிகளாக உள்ளது அம்பலம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்

இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்

இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என கூறி தேர்தலில் போட்டியிட்டு ,வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற எம்பிக்கள் 2000 சாராய கடைகள் வைத்துள்ளது உள்ளது அம்பலமாகியுள்ளது .

மக்களின் பிரதிகள் தாம் என பேசி கொள்ளும் இவர்கள் ,மக்களை குடிகாரராக்கி ,அதில் பலகோடி பணத்தை சுருட்டி செல்வது அம்பலமாகியுள்ளது .

பல மக்களின் வாழ்வில் கண்ணீர் வாழ்வை எழுதி ,அவர்கள் கண்ணீரில் காசு உழைத்து ,சொகுசாக வாழும் இந்த எம்பிகளை அறிந்து ,மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் .

மேலும் இந்த கடைகளுக்கு அதனை செய்ய வேண்டும் ,என மக்கள் கொதிப்புடன் தெரிவித்து கொள்கின்றனர் .

இது தாங்க இலங்கை ஜனநாயகம் ,மக்கள் அறம் .இவர்கள் தான் மக்களின் சிறந்த தலைவர்கள் .கோயில் கட்டி கும்பிடனும் .

No posts found.