Tag: மண்டையன்குழு
கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர்
கோமாளி அர்ச்சுனா மண்டையன்குழு தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .
வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன கோமாளி எனவும் அவர் மன நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக மண்டையன் குழு தலைவராக விளங்கிய மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் .
விடுதலை புலிகள் அமைப்பினாரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி ஒன்றுக்கு ஆரம்பிக்க படுவதற்கு முன்பதாக ,இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயலாற்றி வந்த மண்டையன் குழு சுரேஷ் அணியினர் மக்களை படுகொலை செய்தனர் .
பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்க பட்டனர் ,காணாமல் ஆக்கப்பட்டனர் .படுகொலை செய்யப்பட்டதுடன் மக்களை மிரட்டி பணப்பறி ப்பிலும் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் மண்டையன் குழு ஈடுபட்டது .
சிங்கள இராணுவத்தினருடன் இனைந்து பிடித்து செல்ல பட்டவர்கள் வதைகளிற்கு உள்ளாக்க பட்டு படுகொலை ,செய்யப்பட்டதுடன் அவர்களது குடும்பங்கள் மிரட்டப்பட்டு பணம் என்பன கப்பமாக பறித்தனர் .
அவ்வாறான தேசவிரோத செயல்களை புரிந்த இந்த மண்டையன் சுரேஷ் பிரமேமசந்திரன் ஆயுத குழுவை புலிகள் கூட்டமைப்பில் இணைந்து மன்னித்தார் .
அதன் பின்னர் மக்கள் முன் தோன்றிய இந்த மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் தாங்கள் மனித புனிதர்கள் என பேசிய வண்ணம் அலைகின்றார் .
தனது தாய் மனுக்கும் ,மக்களிற்கும் எதிராக செயல்பட்ட எட்டப்ப கூட்டமான மண்டையன் குழு தலைவர் ,இன்று அர்ச்சுனா இராமநாதனை மனநோயாளி எனவும் ,கோமாளி என கூறுகிறார் .
இப்பொழுது மக்களாகிய நீங்கள் இந்த சுரேஷ் பிரேமசந்திரன் குழுவால் நடத்த பட்ட படுகொலைகள் ,கடத்தல் , காணமல் ஆக்கப்படுதல் ,கற்பழிப்பு ,கப்பம் போன்ற விடயங்களை மக்கள் பேசவேண்டும் .
மண்டையன் சுரேஷ் பிரேமசந்திரன் எம்மோடு பேசிட தயார் என்றால் அழையுங்கள் நாங்கள் பேசிட தயாராக இருக்கின்றோம் .
உங்களினால் பாதிக்க பட்டவர்கள் உள்ளார்கள் அவர்களும் பேசட்டும் உங்களது படுகொலை இராச்சியத்தின் மறுபக்கத்தை ,எழுந்து வாருங்கள் நேருக்கு நேர வன்னி மைந்தன் டிகே நேரலையில் பேசுவோம் .
எமது இந்த சவாலுக்கு ரெடியா நீங்கள் ..? மண்டியன் குழு தலைவரே பதில் கூறுங்கள் .
- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- ஜூன் மாதத்தில் எரிபொருள் மானியங்கள் முடிவடையும் அரசு

- உயர் இரத்த அழுத்தம் கடுமையான நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் சிறப்பு மருத்துவர்

- இலங்கையில் 1 1 மில்லியன் நீதிமன்ற வழக்குகள் தேக்கம்

- முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணை வழங்கப்பட்டது

- ராகம மருத்துவமனை உபகரணங்கள் புனரமைக்கப்பட்டு மில்லியன் கணக்கில் சேமிப்பு









