Tag: பேரூந்து மோதல்
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் வெலிமடை – கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழைby நிருபர் காவலன்
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலியby நிருபர் காவலன்
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறைby நிருபர் காவலன்
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்புby நிருபர் காவலன்
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்புby நிருபர் காவலன்
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
காலி கொழும்பு பிரதான வீதியில் பயணித்த இராணுவ
பேரூந்துகள் ,மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் ,
அதில் பயணித்த ஒன்பது இராணுவத்தினர் காயமடைந்தனர் .
சுதந்திர தின நிகழ்விற்கு கலந்து செல்ல சென்ற ,
இராணுவத்தினரின் பேருந்தே இந்த விபத்தில் சிக்கியது .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .













