பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்
Posted in இலங்கை செய்திகள்

பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்

பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம்

பெற்றோருக்கு எதிராக பிள்ளைகள் முறைப்பாடளிக்கலாம் ,பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை

இதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்கள் மீது முறைப்பாடளிக்க வாய்ப்புள்ளது.

அத்துடன் ஆசிரியர்களுக்கும் இந்த நிலை ஏற்படும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.

இதுபோன்ற சட்டங்கள் மேற்கத்தேய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன. அவற்றை இலங்கையில் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.

எனவே இந்த விடயத்தின் மூலம் அரசாங்கம் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதை தாம் விரும்பவில்லை எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை
Posted in இலங்கை செய்திகள்

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை

கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை ,புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர

பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்

பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண கிறிஸ்தவ இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (2) நடைபெற்ற வட மாகாண கற்றறிவாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான

சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பாரம்பரிய கல்வி முறை

பாரம்பரிய கல்வி முறைக்குப் பதிலாக, பிள்ளைகள் கல்வி மற்றும் தொழிற் துறைகள் ஆகிய இரண்டு துறைகளிலும் உயர் கல்வியைத் தொடர உதவும்

வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் வரலாறு, சமயம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிலர் இன்னும் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்த தவறான கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. வரலாறு, அழகியல் அல்லது சமயம் ஆகிய பாடங்கள் எந்த வகையிலும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ்

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், மாணவர் சமூகத்தின் மீது சுமையை ஏற்படுத்தும் கல்விக்கு பதிலாக, பிள்ளைகளுக்கு அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்ளவும்,

அவர்கள் விரும்பும் பாடங்களை மேலும் கற்பதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்வுசெய்யவும் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வியை பாடசாலைக் கல்வியினுள் கொண்டு வந்து, மாணவர்கள் கல்வித்துறை அல்லது தொழிற்கல்வி ஆகிய இரண்டு பாடப்

பிரிவுகளிலிருந்தும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போதைய கல்வி சீர்திருத்தம் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்ட இறுதி சீர்திருத்தம் அல்ல.

வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்

பாடங்கள் தொடர்பான வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் நேர்மறையான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில்

கொண்டு, தேவையானவற்றை இணைத்து, தேவையற்றவற்றை நீக்கி, படிப்படியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் இது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை

திருமணமாகாத பிள்ளைகள் தற்கொலை செய்ததந்தை செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது இரண்டு பட்டதாரி பண்புள்ளைகள் இதுவரை திருமணம் முடிக்காத நிலையில் எண்ணி மனமுடைந்த 53 வயது உடைய தந்தை அவர்கள் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை சம்பவம்

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த தற்கொலை சம்பவம் மிக பெரும் துயரையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் இறப்பதற்கு முன்னதாக தனது பேர பிள்ளைகளை தூக்கி கொஞ்சி விளையாட ஆசைப்பட்ட தந்தை ,பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறி வருகின்ற நிலையில், அதை எண்ணி மனமுடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள்

இந்த காலத்தில் பிள்ளைகள் திருமணம் முடிக்க தவறுகிறார்கள் என்கின்ற காரணத்தினால், இப்படியும் ஒரு முடிவு எடுத்து தந்த இருவர் பலியாக நேரிடும் என்பது இதனூடாக தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் என்பது உலகளாவிய ரீதிய மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது . இப்படியும் தந்தைகள்.