பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

Nicola Bulley என்ற 45 வயது பெண்ணே காணாமல் போனார் .
இவர் இறந்திருக்க கூடும் என்கின்ற ஆற்று பகுதியில் .
தொடர்ந்து நடத்த பட்டு வந்த தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மரண பரிசோதனையின் பின்னரே ,
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது
தொடர்பில் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .

இவரது மரணம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை
குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து ஆண் ,பெண் சடலமாக மீட்பு

ஆற்றுக்குள் மூழ்கிய காருக்குள் இருந்து ஆண் பெண் சடலமாக

மீட்பு -தொடரும் காவல்துறை விசாரணை கொலையா தற்கொலையாய விபத்தா ..?

பிரிட்டன் நோட்டிங்காம் பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள் இருந்து ஆண் பெண் இருவர் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

விபத்தில் சிக்கிய கார் ஒன்று ஆற்றுக்குள் வீழ்ந்த நிலையில்

அதற்குள் சிக்கி இறந்த நிலையில் மேற்படி சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

பொலிஸ் சுற்றிவளைப்பு

சடலங்கள் இரண்டும் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன

இது கொலையா தற் கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன