Tag: தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
Posted in இலங்கை செய்திகள்
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
Author: நிருபர் காவலன் Published Date: 28/04/2026
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG ,தேனிசை உறங்கியதோ…
அமைதி ஆகியதோ…
ஓய்ந்து போனதோ அந்த ஓசை…
எங்கள் நெஞ்சங்களில்
நின்று போனதோ இந்த இசை ..
தமிழீழ தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா
தமிழ் தேசிய பாடகர் ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா மறைவை முன்னிட்டு பாடல் ஆசிரியர் வாணன் அவர்கள் எழுதியுள்ள சோக பாடல் .
வன்னி மைந்தன் இசை கலவையில் எதிரி இணையம் வெளியிட்டுள்ள நான்காவது பாடலாகும் .வீர புகழ் வணக்கம் .
தேனிசை செல்லப்பா எங்க ஈழ மண்ணின் இன விடியலின் ஒளி கீற்று
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன

- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

- 30,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- லங்கா மெட்ரோ டிரான்சிட்டை விரிவுபடுத்த ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதிக்கு ஒப்புதல்

- நொரோச்சோலை நிலக்கரி கொள்முதலுக்கு இரண்டு விநியோகஸ்தர்கள் தேர்வு

- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி









