Tag: தென்கொரியாவில் மக்கள்
தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 150பேர் காயம்
தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்
தென்கொரியாவில் ஹாலோவீன் நிகழ்வில் அதிக மக்கள் கலந்த கொண்டதால் ,மக்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த மக்களை மீட்கும் பணியில் 150ற்கு மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் பாவிக்க பட்டுள்ளன .
தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 150 பேர் மரணம் 146 பேர் காயம்
மேற்படி சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இந்த மக்கள் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட தாம் தயாராக உள்ளதாக ,பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தனது டுவிட்டர் பதில் தெரிவித்துள்ளார் .
இறந்த மக்கள் போர்வைகளினால் சுற்ற பட்ட நிலையில் வைக்க பட்டுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா











