Tag: தீயில் எரிந்து
தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
பெரிய நீலாவணை பகுதியில் அமைய பெற்ற ,மூன்று மரக்காலைகள் ,திடீரென பற்றி கொண்ட தீயில் சிக்கி எரிந்துள்ளது .
இந்த தீ விபத்தில் மூன்று மர காலைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .
இந்த தீ சம்பவத்தில் சிக்கிய ,மரக்காலைகளில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது .
இதனால பல லட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
தீயில் எரிந்து பலியான தந்தை மகள் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை பலாங்கொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து
வந்த தந்தையும் மகளும் அங்கு இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
ஒருவரை ஒருவர் காப்பற்ற முனைந்த பொழுது இருவரும் தீயின்
வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக பலியாகினர் .
இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்
துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் .
ஒரே குடும்பத்தில்
இருவர் பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது













