தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
பெரிய நீலாவணை பகுதியில் அமைய பெற்ற ,மூன்று மரக்காலைகள் ,திடீரென பற்றி கொண்ட தீயில் சிக்கி எரிந்துள்ளது .
இந்த தீ விபத்தில் மூன்று மர காலைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .
இந்த தீ சம்பவத்தில் சிக்கிய ,மரக்காலைகளில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது .
இதனால பல லட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa







