தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்

தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்
Spread the love

தீயில் எரிந்து அழிந்த மூன்று மரக் காலைகள்

பெரிய நீலாவணை பகுதியில் அமைய பெற்ற ,மூன்று மரக்காலைகள் ,திடீரென பற்றி கொண்ட தீயில் சிக்கி எரிந்துள்ளது .

இந்த தீ விபத்தில் மூன்று மர காலைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .

இந்த தீ சம்பவத்தில் சிக்கிய ,மரக்காலைகளில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது .

இதனால பல லட்சம் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளது எனப்படுகிறது .

குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *