Tag: திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
லெபனான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்,வலிந்து சீண்டும் இஸ்ரேல் போருக்குள் சிக்குமா காமாஸ் போராளிகள் அமைப்பு எனபதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும் .
லெபனானுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் திடீரென மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது .
விமானவழி தாக்குதல்
இந்த விமானவழி தாக்குதலில் அவர் பல தக்காயம் அடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்புக்கும் யூத படைகளுக்கும் இடையில் சமாதானம் நீடித்து வருகின்ற நிலையில், லெபனானுக்குள் ஆள ஊடுருவி ட்ரோன் ரக விமான மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அந்த அமைப்பினுடைய மிக முக்கியமான தளபதியாக இருக்கலாம் என்கிறது இஸ்திரேலிய செய்திகள்.
எனினும் அந்த அமைப்பில் இருந்து இதுவரை இந்த தாக்குதலில் சிக்கியவர் தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
சமரச நடவடிக்கையை முறித்து வலிந்து தாக்குதலை நடத்தி ,அவர்களை போருக்குள் வலிந்து இழுத்து ,இல்லாது அழிக்கும் தந்திரோபாய நடவடிக்கைகளை யூத படைகளின் மொசாட் செயலாற்றி வருகிறது.
எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் மொசாட்
எங்கும் செல்வோம் எவரையும் கொல்வோம் என்ற தாரக மந்திரத்தை கொண்டுள்ள யூத படைகளின் முதலாவது உளவு அமைப்பாக இருக்கும் மோசட் இந்த விளையாட்டை கச்சிதமாக செய்து வருகிறது .
இதனால்தான் அந்த நாட்டினுடைய அந்தப் போராளிகள் அமைப்பு தலைவர்களை இல்லாத அழித்தது .
அதனை அடுத்து மீளவும் ஒரு வலிந்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்தி வருவதையே ,இந்த வலிந்து சீண்டும் விமான வழி தொடர் தாக்குதல் எடுத்துக்காட்டுகிறது.
அப்படி என்றால் விரைவில் லெபனான் இஸ்டலுக்கிடையில் மீளவும் போர் ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளதை இதன் ஊடாக தெரிந்து கொள்ள முடிகிறது.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல பேச்சுவார்த்த நடத்துகின்றன என்கிறார் டிரம்ப்

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்

திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்
திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள்
திடீர் தாக்குதல் எரியும் விமானங்கள் உக்ரைன் ரஷ்ய போர் களத்தில் நடந்த பயங்கர சம்பவம் .
புதிய ஏவுகணைகள் வந்திறங்கியதை அடுத்து உக்ரைன் இராணுவம் ரஷ்ய இராணுவம் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர் ,இதன் பொழுது ,விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் ,கவச வண்டிகள்,எரிபொருள் டாங்கிகள் ,யுத்த டாங்கிகள் ,பல்குழல் ஏவுகணை செலுத்திகள் ,
பீரங்கிகள் ,ஆட்லொறிகள் ,வாகனங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
போர் விமானங்கள் தீயில் எரியும் காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இன்றைய முக்கிய காலை தலைப்பு செய்தி
திடீர் தாக்குதல் எரியும் பத்து விமானங்கள் ,ஆயுத தளபாடங்கள்
உக்ரைனுக்கு பல பில்லியன் ஆயுத உதவி வழங்கும் கனடா .
பல நூறு புதிய ஆயுதங்களை காண்பித்து அமெரிக்கா இஸ்ரேலை அலற விட்டுள்ள ஈரான் .இலங்கை மத்திய வங்கியில் பல லட்சம் ரூபா பணம் மாயம் ,காணவில்லை .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
உக்ரைன் முன்னரங்க பகுதியில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட
பாரிய படை நகர்வு முறியடிப்பு .
உக்ரைனின் நடத்திய தாக்குதலில் பலநூறு இராணுவம் பலி .
சீனா கடலில் தரை இறக்கிய புதிய ஆயுதம் ,தரை கடல் வழியில் அபார தாக்குதல் .பதட்டத்தில் உலகம் .

















