தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி
Posted in இலங்கை செய்திகள்

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி

தாதியைதாக்கி விட்டு தப்பிசென்ற நோயாளி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. The patient who attacked the nurse and escaped .

பாநந்துறை ஆதார வைத்திய சாலையில் கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி

அங்கு பணியில் இருந்த தாதியரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் The patient was drunk when he escaped.

இந்த நோயாளி தப்பிச்செல்லும் பொழுது மது போதையில் இருந்ததாகவும் அதன் பொழுதே அவர் தாதியை தாக்கி விட்டு தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான தாதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தப்பிச்சென்ற நோயாளியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணாந்துறை ஆதார வைத்தியசாலை Panadura Base Hospital

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் அங்கு பணிபுரிந்த தாதி மீது தாக்குதல நடத்திய சம்பவம் பாணாந்துறை ஆதார வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு

இலங்கையில் மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் ,இலங்கை மருத்துவ தாதியருக்கு ,லண்டன் பகுதியில் வேலைவாய்ப்பு வழங்க பட்டுள்ளது.

பிரிட்டனுக்கு மருத்துவ வேலைவாய்ப்பை தேடி வரும் இந்த இலங்கை தாதியர்கள் ,லண்டனில் தங்கி இருந்து தொழில் புரிவார்கள் .

இவர்கள் லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரியும் ,சான்றிதழ்கள் வழங்க பட்டு பூர்த்தியடைந்த நிலையில்

லண்டன் மருத்துவ மனைகளில் வேலை புரியும்சான்றிதழ்களை பெற்று இவர்கள் லண்டனுக்கு வருகை தருகின்றனர் .

லண்டன் மருத்துவ மனைகளில் பணிபுரிந்திட ஆங்கில முக்கிய மொழியாக உள்ளது .

ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் மட்டுமே,
இந்த வேலை வாய்ப்புக்கு ஏற்றவர்களாக நியமிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .