Tag: தலிபான்கள் தடை
பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .
இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .
அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத்,
தேர்வு எழுதக்கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஆப்கானிஸ்தான் தனியார் பல்கலைக்கழகங்களில்,
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில்,
பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது
சனிக்கிழமையன்று தலிபான்கள் ,
பெண்கள் கல்வி மீதான தடையை இரட்டிப்பாக்கி,
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய செய்தியில்,
,இந்த தடை விடயம் அறிவிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,
பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ,
தாலிபஞ்கள் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
தலிபான்கள் இந்த வெறி செயலுக்கு ,
ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .
பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி தற்போது இடம்பெற்று வருகிறது .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,பெண்களுக்கு எதிரான,
அடக்குமுறைகள் கட்டுப் பாடுகள் விதிக்க பட்டு வருகின்றன .
அவ்விதம் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணி புரிய ,
தலிபான்கள் தடை விதித்துள்ளனர் .
பாடசாலை ,பல்கலைக்கழகம்,பொது இடங்கள்,ஜிம் என்பனவற்றுக்கு செல்ல ,
தடை விதிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த புதிய தடை விதிக்க .பட்டுள்ளது
பெண்கள் இந்த நிறுவனங்களில் வேலை செய்ய தலிபான்கள் தடை
வீட்டில் பிள்ளைகளை பெற்று ,வீடுகளுக்குள் முடங்கி இருங்கள் எனும் ,
அடக்குமுறை திணிப்பை ,தலிபான்கள் திணித்து வருகின்றனர் .
தலிபான்கள் இந்த தடைகளினால் பெண்கள் ,
சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பெண் ஒருவர் முதன் முதலாக கல்லால் அடித்து,
கொலை செய்ய பட்ட சம்பவங்களின் பின்னர் ,
அங்கு வாழும் பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .









