Tag: தமிழீழ மகளிர்
தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி
தமிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி
தமிழிழீழ மகளிர் உதைப்பந்தாட்ட அணி களத்தில் இறங்கியது. தமிழீழ உதை பந்தாட்ட மகளிர் அணியினர் கடந்த தினம் போட்டியினில் கலந்துகொண்டு அபார சாதனையை படைத்து களம் திரும்பினார் .
தமிழில் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழீழ என வர்ணிக்கப்பட்ட தமிழீழ அணியினர் தற்பொழுது உருவாக்கப்பட்டு களமாட விடப்பட்டனர் .
அவ்வாறு கடந்த தினம் மைதானம் ஒன்றில் தமிழீழ பெண்கள் அணியினர் களமிறங்கி உதை பந்தாட்டத்தில் தமது வெற்றி கொடியை நாட்டி சென்றுள்ளனர் .
கோளினை டிலக்சிகா அடித்து சாதனை
முதலாவதாக களமிறங்கிய இந்த அணியினர் விளையாட்டை ஆரம்பித்தனர் .
அப்பொழுது முதலாவது கோளினை டிலக்சிகா அவர்கள் அடித்து சாதனை படைத்தார் .
மிகச் சிறந்த ஆட்டநாயகியாக தமிழீழ குழுவில் நேற்று இடம் பிடித்து சாதனை படைத்தார் .
மிகத் திறம்பட விளையாடி இந்த அணியினர் உடைய விளையாட்டினை கண்ணுற்ற உலகளாவிய தமிழ் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
தமிழீழம் என்கின்ற பெயரை தமது ஆடையில் எழுதி அந்த தமிழ் சொல் உடனே மைதானத்தில் விளையாடினர் .
விடுதலைப் புலிகள் என்ற பெயர்
தமிழீழம் விடுதலைப் புலிகள் என்ற பெயர் இருந்தாலே உலக அரங்கில் சமூக வலைத்தளங்கள் தடைகள் விதிக்கப்பட்டு வருகிறது .
அவ்வாறான நிலையில் தொலைக்காட்சிகள் சமூக ஊடகங்கள் முதல் வெளிநாட்டு ஊடகங்கள் வரை தமிழ் ஈழம் என்கின்ற இந்த பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது .
தமிழீழம் அணியினர் என்ற பெயருடன் தமிழீழ மகளிர் படையணி அணிகள் தமது போட்டியில் கலந்து கொண்டனர்.
மிக இறுக்கமான சமர் ஆட்டத்தின் பொழுது இரண்டு கோள்களை போட்டு எதிரணிகள் வெற்றி பெற்றனர் .
மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்தல்
முதன் முதலாக தமது மைதானத்தில் முதலாவது கோளினை டிலக்சிகா போட்டு அசத்திய நிலையில் இந்த வெற்றி சாதகமாக மாறியாது .
டிலக்சிகா ஆடுகள நாயகர்களாக அந்த களமுனையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது .
மேலும் ஐந்து கோள்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் ஐந்து கோள்களை தமிழீழ அணியின் கீப்பர் பிடித்து சாதனை நிகழ்த்தினார் .
ஆனாலும் அவரது இலக்கை தவறி இரண்டு கோள்கள் நெட்டுக்குள்ளே பாய்ந்து எதிரணியின் வெற்றியை தீர்மானித்தது .
இந்த தமிழீழ அணியினர் விளையாட்டு மிகவும் உச்சமானதாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் ,மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்து வருவதுடன் ,அவர்களுக்கு தமது பிராத்தனையும் தெரிவித்துள்ளனர்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








